மனுஷ்ய புத்திரனின் மூன்று புதிய கவிதைத் தொகுதிகள்-முன் பதிவு திட்டம்
மனுஷ்ய புத்திரனின் மூன்று புதிய கவிதைத் தொகுதிகள்-முன் பதிவு திட்டம் -2016 டிசம்பர் 10 முதல் 25 வரை ………. அன்பு நண்பர்களே இந்த ஆறுமாத காலத்தில் நான் எழுதிய 460 கவிதைகள் மூன்று பெரும் தொகுதிகளாக வரும் டிசம்பர் 25 வெளிவர இருக்கின்றன. அதற்கான முன் வெளியீட்டு பதிவு திட்டம் இது. ஒரு எழுத்தாளனாக என் வாழ்வில் நான் உச்சங்களை தொட்ட காலத்தைச் சேர்ந்தவை இக்கவிதைகள். எவ்வளவோ வெறுப்பிற்கும் புறக்கணிப்பிற்கும் நடுவில் எப்போதும் என்னை … Read more