பெருமாள் முருகனும் கவிப் பேரரஜுவும்…

சல்மான் ருஷ்டி இஸ்லாம் மீது கை வைத்தார். உலகப் புகழ். தஸ்லீமா நஸ்ரினும் இஸ்லாம் மீது கை வைத்தார். உலகப் புகழ். பெருமாள் முருகன் இந்துக்கள் மீது கை வைத்தார். உலகப் புகழ். இப்போது கவிப்பேரரஜுவும் பெருமாள் முருகன் டெக்னிக்கையே பின்பற்றி இந்துக்கள் மீது கை வைத்து விட்டார். இந்துக்கள் கிளர்ந்து எழுந்து விட்டார்கள். இனிமேல் கவிப்பேரரஜுவுக்கும் உலகப் புகழ்தான்.