பக்வாஸ் – 3

மக்கள் நீதி மய்யத்தின் (மய்யத் என்றால் மரணம் என்று பொருள்) தமிழ்நாட்டுப் பொறுப்பாளர் சோம்நாத் பாரதி யார் தெரியுமா?  கீழே படித்துப் பாருங்கள்.  எப்பேர்ப்பட்ட கிரிமினல் குற்றவாளிகளோடு எல்லாம் கமல் இறங்கியிருக்கிறார் என்று தெரியும். The government’s resignation, led by Arvind Kejriwal, pre-empted a personal resignation by Bharti in response to accusations of vigilantism.[24] Some residents in the Khirkee Extension area of Delhi had complained to Bharti … Read more

பக்வாஸ் – 2

ஒருவர் தனிப்பட்ட முறையில் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம்.  முன்கோபியாக இருக்கலாம்; 24 மணி நேரமும் தண்ணி அடிப்பவராக இருக்கலாம்; கோபம் வந்தால் தன் அருகில் இருப்பவர்களை நாலு சாத்து சாத்துபவர்களாக இருக்கலாம்; நாக்கை மடித்துக் கண்களை உருட்டி வாடா போடா என்று திட்டுபவராக இருக்கலாம்.   அதனால் பாதிப்பு கம்மி.  ஆனால் அப்படிப்பட்டவர்கள் அரசியலில் தலைமை தாங்க வந்தால் மக்கள் விரட்டி அடித்து விடுவார்கள்.  விரட்டி அடிக்கப்பட்டவர்கள் யார் என்று நீங்கள் அறிவீர்கள்.   மேலே உள்ள எந்த … Read more

உரையாடல்கள்

algebratheclub.com என்ற அமைப்பில் நடத்தப்படும் உரையாடலில் இது ஒன்று. பாருங்கள். ப. சிதம்பரம், சுப்ரமணியம் சுவாமி, கைலாஷ் கேர், நஸ்ருத்தீன் ஷா போன்றவர்களும் இதில் பேசியிருக்கிறார்கள். அனுராக் காஷ்யப்பின் உரையாடல் எனக்குப் பிடித்திருந்தது. https://www.youtube.com/watch?v=0qvgCLfN2g4

பக்வாஸ்

என்னுடைய இரண்டு நண்பர்கள் – கமலுக்கு மிக மிக மிக  நெருக்கமானவர்கள் – கமலை ஒரு ஜீனியஸ் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  கமல்ஹாசனை இலக்கியம் படித்தவர் என்றும் பலரும் சொல்லி அறிவேன்.   நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அவர் பேட்டியைப் படித்துத்தான் பிரக்ஞை என்ற பத்திரிகையையே படிக்க ஆரம்பித்து இலக்கியத்தின் பக்கம் நகர்ந்தேன்.  அப்படிப்பட்டவர் நம்முடைய குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் எல்லாம் ”நான் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன்” என்று சொல்லி நம்மிடம் காண்பிப்பார்கள் இல்லையா, … Read more

விளக்கு அல்ல; சிவப்பு விளக்கு!

மேடையில் அரசியல்வாதி கமலுக்கு பிச்சாங்கை பக்கத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் திரு சோம்நாத் பாரதி 2014 டெல்லியில் சட்ட அமைச்சராக இருந்தபோது நான்கு அப்பாவி இளம் பெண்களை போதை மருந்து உட்கொண்டார்கள் என்று சொல்லி நடு இரவில் ,நடு ரோட்டில் சிறுநீர் கழிக்க சொல்லி துன்புறுத்தியவர் .அவர் மேல் பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொண்டதற்கான வழக்கு இருக்கிறது. தொடர்ச்சியாக தில்லியில் வசித்து வரும் கருப்பினத்தவர்கள் மேல் இனவெறி தாக்குதல்களில் ஈடுபட்டவர். 2015 ஆம் ஆண்டு இதே சோம்நாத் பாரதி … Read more