“Appy Valentine’s Day!”

சில தினங்கள் முன்பு நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஒரு பேரழகியைக் கண்டேன். உங்கள் எழுத்து என்றால் உயிர் என்றார். கிட்டத்தட்ட உங்கள் தற்கொலைப் படை மாதிரி என்று மேலும் சொன்னார். நடப்பது கனவா நனவா. நம்ப முடியாமல் வந்து விட்டேன். பிறகு அவ்வப்போது முகநூலில் என் பதிவுகளில் அவரது லைக்குகளைப் பார்த்து மகிழ்வேன். அந்த லைக்குக்கு ஒரு லைக் போட முடியுமா என்று ஸ்ரீராமைப் பார்க்கும் போது கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். நேற்று முகநூலில் … Read more