தி. ஜா. என்ற மகா கலைஞன்

பழுப்பு நிறப் பக்கங்கள் – பாகம் 2 இலிருந்து தி. ஜானகிராமன் (1921 – 1982) என் இளமைக் காலம் ‘தீண்டத்தகாதவர்கள்’ என சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட மனிதர்கள் வாழ்ந்த சேரிப் பகுதியில் கழிந்தது. அங்கே மக்களின் எண்ணிக்கையை விட நரகலைத் தின்று வாழும் பன்றிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. ஒருமுறை ஒரு ஆன்மிகப் பெரியவர் ஊருக்கு வந்து நகர்வலம் வந்தவர் – ஊரில் எல்லா தெருக்களுக்கும் சென்றவர் – எங்கள் தெருவுக்கு மட்டும் வரவில்லை. தெருப் … Read more

நிர்வாண சத்கமும் மோகமுள்ளும்…

2015-இல் எழுதிய பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியை பிழை திருத்தம் செய்து கொண்டிருந்த போது இப்பகுதியைக் காண நேர்ந்தது.  புத்தகம் வெளிவரும் முன் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.  நிர்வாண சத்கம் மொழிபெயர்ப்பு அடியேனுடையது. தி. ஜானகிராமனின் உலகையும் மனோதர்மத்தையும் புரிந்துகொள்ள ஒரு திறப்பாக இருப்பது, சேதுபதி அருணாசலத்தின் கட்டுரை. இயற்கையையும் இசையையும் ஒன்றாகவே பார்த்தார் தி.ஜா. இதுதான் அந்தத் திறப்பு. இதன் வழியே தி.ஜா.வின் உலகில் நுழைந்தால், இந்திய மண்ணில் உதித்த ஞானிகள் கண்ட … Read more