படித்ததில் பிடித்தது

முகநூலில் என் நண்பர் ஸ்வாமி சுஷாந்தா எழுதியது: நட்பில் இருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஆண்டாள் குறித்து கவிப் பேரரசு பேசிய கருத்துக்களுக்கு… உங்களில் ஒரு சிலர் நித்தி சீடர்கள் பேசிய வீடியோ லிங்க்குகளை என் இன்பாக்ஸ் அனுப்பி யிருக்கிறீர்கள் . அதை பார்த்து விட்டீர்களா ? அது்பற்றி என் கருத்து என்றெல்லாம் கேட்டிருக்கிறீர்கள். முதலில் இது போன்ற வீடியோக்களை எனக்கு அனுப்ப வேண்டாம் . சிறு வயதிலிருந்து வளர்ந்த சூழலும் சரி , எனது ஈஷா வாழ்க்கையும் … Read more