முள்ளம்பன்றிகளின் விடுதி : அய்யனார் விஸ்வநாத்

அய்யனார் விஸ்வநாத்தின் முள்ளம்பன்றிகளின் விடுதி என்ற சிறுகதைத் தொகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் காட்சிப் பிழை என்று ஒரு சிறுகதை உள்ளது. சில வெப்சீரீஸைப் பார்க்கும் போது அதன் த்ரில் தாங்க முடியாமல் எனக்கு நெஞ்சு வலி வந்து விடும். கொஞ்ச நேரம் பார்ப்பதை நிறுத்தி விட்டுத் தொடர்வேன். சிலதைப் பார்க்கவே முடியாது. கடைசியில் பார்த்து விட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்வேன். நெஞ்சு வலி வராது. வாசிக்கும் போது அநேகமாக இப்படி நடப்பதில்லை. காட்சி ரூபக் … Read more