இப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…

நான்கைந்து நாட்களாக நாகேஸ்வர ராவ் பூங்காவில் தனியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறேன்.  ராகவன் வெளியூர் போய் விட்டார்.  அப்படித்தான் சொல்லுவார்.  எந்த ஊர் என்று சொல்ல மாட்டார்.  நானும் கேட்க மாட்டேன்.  ஆனால் மனசுக்குள் நினைத்துக் கொள்வேன், இதெல்லாம் மகா பெரிய ராணுவ ரகசியம் போல என்று.  ஆனால் இன்னொரு நண்பர் இதை விட பயங்கரம்.  சாய்ந்தரம் சந்திப்போமா என்று போன வாரம் கேட்டேன்.  நான் ஊர்ல இல்லியே சாரு என்றார்.  ஆஹா ஆஹா என்று மனசு குதியாட்டம் … Read more