ஒரு கடிதம்

அன்புள்ள சாரு அவர்களுக்கு ,  உங்களை என் இலக்கியத் தந்தையாக ,ஒரு ஆசானாகப் பார்க்கிறேன். சென்ற ஆண்டுதான் உங்கள் புத்தங்கள் என் கைகளைத் தொட்டது. ஒரு வருடமாக உங்கள் புத்தகங்கள் அதிக அளவில் படித்து முடித்தேன் ,ஒரு மின்னஞ்சலும் உங்களுக்கு அனுப்பினேன். நீங்கள் உங்கள் தொலைப்பேசி எண் கொடுத்து அழைக்க அனுமதி கொடுத்தீர்கள். என் மனதில் அளவுகடந்த சந்தோசம் அன்று. என் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்று அது.   இன்றும் அந்நிகழ்வை என் நண்பர்களிடம் பெருமையாகச் சொல்வேன் . என் உலகத்தை  … Read more

புத்தக விழா

நேற்று திரைப்படழாவின் போது ஒரு நண்பர் கேட்டார், என்ன புத்தகத் திருவிழாவுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா என்று. அவருக்கு சுருக்கமான சொன்ன பதிலை இங்கு சற்றே விரிவாக எழுதுகிறேன். ஆனால் இந்த விஷயத்தை சுமாராக 1008 தடவை எழுதி சலித்து விட்டேன். உங்களுக்கும் படித்துச் சலித்திருக்கும். ஆனாலும் எத்தனை முறை நான் இந்தக் கேள்வியை எதிர்கொண்டாலும் அத்தனை முறை இதற்கு நான் பதில் சொல்லியே ஆவேன். அதுதான் என் மனோதர்மம். இந்தத் தமிழ் சமூகத்தில் எழுத்தாளனுக்கு என்ன இடம் … Read more