அய்யனார் விஸ்வநாத்தின் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை

முள்ளம்பன்றிகளின் விடுதிஅய்யனார் விஸ்வநாத்தின் சிறுகதைத் தொகுதிக்கு அடியேனின் முன்னுரை ’சிறுகதையில்தான் எல்லாவற்றையும் எழுதி முடித்தாயிற்றே, இனிமேல் என்ன இருக்கிறது?’ என்பதுதான் என் பொதுவான நினைப்பாக இருந்தது. ’சிறுகதை செத்துப் போய் விட்டது’ என்றெல்லாம் கூட நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேன். அந்தக் கருத்து ஹாருகி முராகாமியின் Man-Eating Cats, The Strange Library போன்ற சிறுகதைகளைப் படித்த போது மாறியது. சிறுகதை குறித்த என் எண்ணத்தையே மாற்றிய அம்மாதிரியான கதைகளையே அய்யனார் விஸ்வநாத் எழுதியுள்ள இந்த முள்ளம்பன்றிகளின் விடுதி … Read more