எழுபத்தைந்து பிரம்படி பட்ட எழுத்தாளன்

எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பிய அத்தனை நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஏகப்பட்ட கடிதங்கள் திக்குமுக்காடச் செய்து விட்டன. இனிமேல் எழுத்தாளன் அனாதை என்று சொல்ல மாட்டேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2006-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ஃப்ரான்ஸில் உள்ள துலூஸ் நகருக்கு அருகில் இருக்கும் லூர்து என்ற சிறிய கிராமத்தில் உள்ள பெர்னத் அன்னையின் எதிரே மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்ததை ஒருபோதும் மறக்க இயலாது. … Read more