வைரமுத்து தமிழ் இந்து விவகாரம் பற்றி: அராத்து

கீழ்க்காணும் சிறு பதிவு அராத்து முகநூலில் எழுதியது. இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் – கெட்ட வார்த்தை மற்றும் பத்திரிக்கை என்ற வார்த்தை தவிர – மற்ற எல்லாவற்றையும் நானும் எழுதியதாகக் கொள்ளவும். (நானும் சுவற்றில் மோதிப் பார்த்தேன், தரையில் விழுந்து புரண்டு அழுது பார்த்தேன். பத்திரிக்கை இல்லை, பத்திரிகை என்று. ஆனாலும் என் நண்பர்கள் கேட்பதே இல்லை. எனவே இது போன்ற சிலது தவிர்த்து இந்தக் கட்டுரை என் கட்டுரை. இந்த ஜெயகாந்தனின் மரணப் படுக்கையில் … Read more

மஹாபாரதம்

இந்தத் தருணம் மிக நெகிழ்வான தருணம் . ஐந்து நிமிடத்திற்கு முன்னால் ஐம்பதாவது நபர் முழு மகாபாரதத்தை முன் பதிவு செய்தார் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் . இந்தப் பெருமை எல்லாம் வருட கணக்கில் ஓயாது மொழி பெயர்த்த Arul Selva Perarasan S யே சாரும். 9999 ரூபாய் கொடுத்து புத்தகத்தை முன்பதிவு திட்டத்தின் கீழ் வாங்குவதற்கு ஐம்பது நபர்கள் முன் வந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் பதிப்பக துறையில் அதுவும் இந்த காலகட்டத்தில் இறைவன் நிகழ்த்திய … Read more