பூச்சி 112

வேறு எந்தக் காரியத்திலும் ஈடுபடாமல் நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  அதனால்தான் பூச்சி கொஞ்சம் தாமதம்.  இடையில் எந்த வேலையும் செய்யக் கூடாது என்ற தீர்மானத்தையும் உடைத்து விட்டு குட்டி ரேவதியின் நிறைய அறைகள் உள்ள வீடு என்ற சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். அற்புதம்.  தொகுப்பு முழுமையும் பற்றி விரிவாக எழுத ஆசை.  இருந்தாலும் ஒரே ஒரு கதை பற்றி மட்டும் இங்கே சொல்கிறேன்.  கட்டுவிரியன் என்பது கதைத் தலைப்பு.  இன்றைய இந்தியாவின் கிராமத்து எதார்த்தம்.  இப்போதெல்லாம்தான் சாதிகள் … Read more