புத்தக விழாக்கள்

நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை 3 முதல் 12 வரை நடைபெறுகிறது.  அங்கே உயிர்மை மற்றும் கிழக்கு அரங்குகளில் நான் எழுதிய புத்தகங்கள் கிடைக்கும். இடம்: Book Fair Grounds (Lignite Hall Premises), Block -11, Neyveli. நேரம்: வார நாட்களில் காலை பதினொன்று முதல் இரவு ஒன்பது வரை. வார இறுதிகளில் காலை பத்து முதல் இரவு ஒன்பது வரை. கிழக்கு அரங்க எண் – 160 உயிர்மை அரங்கு எண் – 5 … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் : எஸ். சம்பத்

இதுவரையிலான என்னுடைய பரந்து பட்ட உலக இலக்கிய வாசிப்பில் எஸ். சம்பத்தின் இடைவெளி நாவலுக்கு மிஞ்சிய ஒரு இலக்கியப் படைப்பு இல்லை என்று முடிவுக்கு வந்துள்ளேன்.  நான் மட்டும் அல்ல.  சி. மோகனும் அப்படியே அபிப்பிராயப்படுகிறார். இடைவெளி நாவலை விருட்சம் வெளியீட்டில் படித்தால் புரிந்து கொள்ள முடியாது.  அது எடிட் செய்யப்படாத முதல் பிரதி.  தெறிகள் பத்திரிகையில் அப்படித்தான் வந்தது.  அதை சி. மோகன் செவ்வனே செப்பனிட்டு க்ரியா மூலமாக 1984-இல் வெளிவந்தது.  அதன் பிடிஎஃப் பிரதி … Read more