அசத்துகிறார்கள்!!!

சொன்னேன் இல்லையா, வசை கடிதத்தில் எடுத்த எடுப்பில் ங்கோத்தா, தே.மவனே என்றெல்லாம் எழுதினால் அப்படியே டெலீட் செய்து விடுவேன், அதனால் பண்பாக ஆரம்பித்து அப்புறம் காண்பியுங்கள் ஆபாசத்தை என்று நான் சொன்னதை அட்சரம் பிசகாமல் செய்து மெண்டலாகி இருக்கிறார் ஒரு அன்பர்.  இதோ கடிதம். வணக்கம் சாரு, உங்களிடம் ஒரு கேள்வி.தயவு செய்து பதிலளிக்கவும்.ஏன் நீங்களும் ஜெமோவும் முட்டி கொள்கிறீர்கள்?அப்படி சொல்வது கூட தவறு.ஜெமோ ஜென்டில்மேன்.உங்களை பற்றி ஒரு வார்த்தை எழுத மாட்டேன் என்று கழட்டி விட்டுட்டாரு.ஆனா … Read more

படித்ததில் பிடித்தது…

வாசக நண்பர் ஒருவர் இதை அனுப்பி, “உங்களைப் பற்றி யார் எழுதினாலும் என்ன எழுதினாலும் சுவாரசியமாக இருக்கிறது” என்று எழுதியிருந்தார்.  நீங்களும் படித்து இன்புறுங்கள்… http://www.jeyamohan.in/?p=324