ஹா ஹா ஹா ஹா… (3)

மலேஷியாவிலிருந்து ஒரு அன்பர்… பெண் எழுத்தாளர்கள் பற்றி ஜெயமோகன் எழுதிய போது பிரச்சினை ஆன சமயத்தில் ஜெயமோகனை ஆதரித்து எழுதிய ஒரு கட்டுரையில்   அனாவசியமாக என் பெயரை இழுத்து, உலக இலக்கியத்தைத் தன் சுண்டு விரலில் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சாரு நிவேதிதா சு. வேணுகோபாலைக் கூட படித்ததில்லை; என்னிடம் நேர்ப்பேச்சில் சொன்னார் என்று எழுதியிருக்கிறார்.   இப்படித்தான் போகிற போக்கில் என்னைத் தூற்றி விட்டுப் போகிறார்கள்.  நான் எப்போது உலக இலக்கியத்தை என் கையில் … Read more