ஒரு எதிர்வினை

சாரு தற்போது உங்களுடைய தொடர் கட்டுரைகளைப் படித்து வரும்போது ஒன்று தோன்றியது. சில நாட்களாக இணையம் வெறிச்சோடிக் கிடக்கிறது.  இணையத்தில் சுற்றும் புரட்சியாளர்களுக்கு தானாக ஏதும் செய்யத் தெரியாது.  யாரேனும் ஏதேனும் சொன்னாலோ, எழுதினாலோ தங்களின் மூளையை குறியிலிருந்து தலைக்கு இடம்  மாற்றி கராங் முராங் எனக் கத்த ஆரம்பிப்பார்கள். ஜெயமோகன் ஆடிக்கொரு முறை தைக்கு ஒருமுறை இவர்களுக்கு வாய்ப்புத் தருகிறார்.  அதிலும் அவர் எழுதும் சீனப் பெருஞ்சுவர் கட்டுரைகளைப் பார்த்து மிரண்டு, ஏதேனும் ஒரு பத்தியை … Read more