தாலியறுத்தான் கதை

(எச்சரிக்கை: இந்தக் கதையின் மாடல் ஏற்கனவே எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற நாவலிலும் எக்ஸைல் நாவலிலும் வந்துள்ளது.  கதாபாத்திரத்தின் பெயர் தனபால். தனபால் மிக இளம் வயதில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டவன்.  பாப்பாத்தியம்மாள் சாராய பாட்டில்களைக் கடத்தும் போது இவனும் கூடப் போனதால் இவன் சிறுவர் ஜெயிலில் அடைக்கப்பட்டான்.  அவன் சொன்ன கதைகளே இதில் வந்துள்ளன.  அவன் சொன்ன கதைகளை நான் அந்த நாவல்களில் சேர்க்கவில்லை.  எல்லாம் 55 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை.  அந்த … Read more