முந்நூறுக்குள் ஒரு கதை

67 வயது வரை எனக்குப் பொறாமை என்றால் என்னவென்றே தெரியாது.  அதாவது, சென்ற ஆண்டு வரை.  சத்தியம்.  இப்போது பொறாமை என்ற கெட்ட குணம் என்னையும் பீடித்து விட்டது.  ஆரம்பித்து வைத்தது பெருந்தேவி.  எனக்குக் கவிஞர்கள் மீது எந்தப் புகாரும் இருந்ததில்லை.  அவர்கள் பாட்டுக்கு அவர்கள் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  அது வேறு ஏரியா.  இப்போது ரமண மகரிஷி உயிரோடு இருந்தால் அவர் மீது உங்களுக்குப் பொறாமை வருமா.  அந்த மாதிரிதான் எனக்குக் கவிஞர்கள்.  ஆனால் பெருந்தேவி … Read more