தமிழ்த் தாயின் புன்னகை

ஒரு இளைஞனின் கடிதம் வந்தது.  பதினாறு வயதிலிருந்து உங்களைப் படிக்கிறேன்.  இப்போது வயது இருபத்து மூன்று.  பதின்பருவத்தில் உங்களுக்கு நீண்டதொரு கடிதம் எழுதினேன்.  ஆனால் அனுப்பவில்லை.  அனுப்பினால் திட்டுவீர்கள் என்று கேள்விப்பட்டு பயந்து அனுப்பாமல் இருந்து விட்டேன்.  இப்படி நீண்டது அந்த ஆங்கிலக் கடிதம்.  இதுதான் சாரம். ரொம்பவும் மனதைத் தொட்டதால் “ஒருநாள் ப்ரூ ரூம் பக்கம் வாருங்களேன், சாப்பிடுவோம்” என்று பதில் எழுதினேன்.  உங்களோடு சாப்பிட்டால் செத்துடுவேன் சாரு. ஐயோ, ஏன், நான் ஒன்றும் விஷமெல்லாம் … Read more