அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு குறித்து ஒரு வார்த்தை

அன்பு நாவல் வெளிவந்து விட்டது.  கையெழுத்திட்டுக் கொடுப்பதற்காக நாளை நான்கு மணிக்கே ஸீரோ டிகிரி அரங்கிற்கு வந்து விடுவேன். அரங்கம் எண் எஃப் 19.   இது குறித்து ஒரு விண்ணப்பம் தெரிவிக்க வேண்டும்.  அச்சகத்திடம் ராம்ஜி 200 பிரதிகள் சொல்லியிருந்ததாகத் தெரிந்து நான் அச்சகத்திடம் 300 பிரதி என்று சொல்லி விட்டேன்.  ராம்ஜி அப்போது சர்வதேசப் புத்தகச் சந்தையில் இருந்ததால் அவரிடம் தெரிவிக்க முடியவில்லை.  அவரிடம் மாலையில்தான் தெரிவித்தேன்.  நட்பு கருதி நான் எடுத்துக் கொண்ட உரிமை … Read more

ஒளித்தீற்றல்: ஸ்ரீ

அதிகாலையிலொரு சொப்பனம்கண்காட்சி போன்றவொரு இடத்தில்நீயும் நானும் பேசியபடிஉலாவிக் கொண்டிருக்கிறோம்மறுநாள் நீ வரவில்லை என்கிறார்கள்எங்கு தேடியும் கிடைக்கவில்லைஎன் தொலைபேசி அழைப்பையும் எடுக்கவில்லைதிரும்பி வர இயலாதபடி மறைந்து விட்டாய்அடக்க இயலாமல் தேம்பித் தேம்பி அழுகிறேன்உணர்வு நிலைகொள்ளவில்லை***உனக்கான ஒரு கூட்டம்நானும் இருக்கிறேன்உன் நண்பனொருவன் என்னை அணுகிஉன்னை எனக்குப் பிடித்திருக்கிறதுகலவி கொள்ளலாமா என்கிறான்***ஒரு தனியறையில் அவனும் நானும்மூர்க்கமாக முயங்கிக் கிடக்கிறோம்இருவரும் சரியும் நிலையில்கைபேசி ஒலிக்கமிஸ் யூ குட்டி, எங்கே இருக்கிறாய்என்கிறான் கணவன்நித்திரையிலிருந்து கண்கள் திறக்ககனவென நம்ப நொடி சில ஆயிற்று***நான் இல்லை என்றால் … Read more