காலம்
என் தோழி ஒருவர் அறுபது பூனைகளும் அறுபது நாய்களும் வளர்க்கிறாள். அவள் சொன்ன ஒரு சம்பவம் இது. பார்ப்பதற்கு மேட்டுக்குடி பெண்ணைப் போல் இருப்பாள். மேட்டுக்குடியும்தான். ஆனாலும் குடும்பத்தைச் சாராமல் தனித்து வாழ்பவள். காரணம் மேலே உள்ளது. நாய்களோடு காலை ஐந்து மணிக்கு வாக்கிங் போகும்போது துப்புரவுத் தொழிலாளிகள் அவளிடம் “டீ குடிக்க பத்து ரூபா குடுங்க மேடம்” என்று கேட்பார்களாம். இவள் சிரித்து விட்டுக் கடந்து விடுவாள். ஆனால் மனதில் நினைத்துக் கொள்வாளாம். “உங்களிடம் இருந்தால் … Read more