ஒரு இலக்கியப் பிரதியை எப்படி வாசிக்க வேண்டும்?
என்னுடைய குறுநாவலை வாசித்து அதற்கு எதிர்வினையாக எழுதிய எல்லா நண்பர்களுக்கும் நன்றி. என்னுடைய எண்பது புத்தகங்களுக்கு ஒரு ஆண்டுக்கு வரும் ராயல்டியை விட அதிகமாக என் கதைக்கு சன்மானம் அனுப்பியிருக்கிறீர்கள். ஒரு நண்பர் எழுதியிருந்தார். நீங்கள் இங்கே இருந்தால் இருப்பதிலேயே அதிகத் தரமான ஒயினை வாங்கிக் கொடுத்திருப்பேன். அது இயலாது என்பதால் இந்தத் தொகையை அனுப்புகிறேன் என்று ஒரு பெரும் தொகையை அனுப்பியிருந்தார். இன்னொரு சன்மானம். நூறு ரூபாய். ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவன். … Read more