லும்பன் சமூகம்: அராத்து

சாரு என்றாலே வம்புதான் என்ற கருத்து சமூகத்தில் பரவலாக நிலவி வருகிறது. அதாவது , அவருகிட்ட வச்சிக்கக்கூடாது, எதுக்கெடுத்தாலும் சண்ட போடுவாரு, திட்டிடுவாரு என்ற கருத்து சமூகத்தில் பலரிடமும் வேரூன்றி நிற்கிறது. ஆனால் சாரு, இதுவரைக்கும் நான் யார் வம்பு தும்புக்கும் போனதில்லை, மத்தவங்கதான் எங்கிட்ட வம்புக்கு வந்து சும்மா இருக்கும் என் சூத்தைக் கடிக்கிறார்கள் என்று கோபமாகச் சொல்கிறார். லலிதா ராம் என்பவர் எழுதியிருந்ததைப் பகிர்ந்து, அதற்கு பதிலளித்து நீண்ட கட்டுரை எழுதியிருந்தார் சாரு. அதனால் … Read more