தடுக்கி விழுந்தவனைப் பார்த்து கைதட்டி மகிழும் லும்பன்கள்!
டேய் அம்பி, நீ என்னை அண்ணாவாக பாவித்து என்னை “நீ” என விளித்திருப்பதால் நானும் உன்னை என் தம்பியாக பாவித்து டேய் என விளித்திருக்கிறேன். மற்றபடி உன்னை டேய் என்று திட்டி விட்டேன் என்று குதிக்காதே. பின்வரும் பதிவை செப்டம்பர் 30 அன்று எழுதியிருந்தேன்: ”இரண்டொரு தினங்களுக்கு முன் மகாபாரதக் கதையில் ஒரு பிழை விட்டேன். பெருந்தேவி சுட்டிக் காட்டி கடிதம் எழுதினார். திருத்திக் கொண்டேன். இப்போது அதைவிடப் பெரும் பிழை, ஸ்வர ராக ஸூதாரஸ கீர்த்தனையை … Read more