குறை கூறும் போது கவனம் தேவை…
டியர்சாரு,வணக்கம் எல்லாரும் இன்புற்றிருக்க ஓர் வாழ்வியல் கையேடுகுறுநாவலை ஒரே அமர்வில் வாசித்து முடித்தேன். Pleasure of the Text ஐ உங்கள் எழுத்தில் மீண்டும் ஒரு முறை உணர்ந்து மகிழ்ந்தேன். திரு பாலசுப்ரமணியன் அவர்களின் கடிதத்தில், தாங்கள் எக்ஸ் பதிப்பகத்தின் ராயல்டியைப் பற்றி குறிப்பிடவில்லை என்று கூறியிருந்தார். நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நன்றி! டாக்டர் முரளீதரன்