திரும்பத் திரும்ப விஷயதானம்…
ஜோடிப்புறாவை எங்கே காணோம்? என்ற என்னுடைய சமீபத்திய நாவலின் கடைசிப் பத்தியில் இதைச் சொல்லியிருக்கிறேன். என்னைச் சந்திக்கும் எல்லோருமே சொல்வது ஒன்றுதான். “என்னைப் பற்றி எழுதி விடாதீர்கள்.” அதற்கு என்னுடைய வேண்டுகோள்: எனக்கு விஷயதானம் கொடுக்காதீர்கள். கொடுத்தால் எழுதுவேன். நான் விஷயதானம் என்று சொல்வது எதெல்லாம் என்றும் அதில் எழுதியிருக்கிறேன். ஒரு இருபத்தைந்து வயது இளைஞன் என்னை சந்தித்தான். என் எழுத்தோடு சம்பந்தம் இல்லாதவன். என் வாசக நண்பர் ஒருவரின் மகன். பிரியும்போது “என்னைப் பற்றி எதுவும் … Read more