மரணத்தை அவ்வளவு எளிதாகப் பரிசளித்து விட முடியாது : செல்வகுமார்

ஒரு இளம் கவிஞர் முகநூலில் என்னை தேவடியாள் மகனே என்றும் செத்துப் போ என்றும் சொல்லியிருக்கிறார்.  பல நூறு பேரால் பகிரப்பட்ட அந்தப் பதிவு எனக்கும் வந்தது.  நான் இப்போது சொல்லப் போவதை வாசகர் வட்ட நண்பர்கள் கூட நம்பப் போவதில்லை.  சத்தியமாகச் சொல்கிறேன்.  தேவடியாள் மகனே மற்றும் செத்துப் போ என்ற வார்த்தைகள் எனக்கு ஆசானே, உன்னை ஆராதிக்கிறேன் என்பது மாதிரியான வார்த்தைகளாகத்தான் தோன்றின.  இப்போது எனக்கு அன்புக்கும் வெறுப்புக்கும் வித்தியாசமே தெரியவில்லை.  அவருக்கு நான் … Read more

வாசகர் வட்டத்திலிருந்து இன்னொரு இளம் எழுத்தாளர்…

கருந்தேள் ராஜேஷ், அராத்து, கணேஷ் அன்பு, கார்ல் மார்க்ஸ்… இன்னும் புத்தகமாக வர வேண்டியவர்கள் செல்வகுமார் கணேஷ், நிர்மல் (இவரிடம் எக்கச்சக்கமான சரக்கு இருக்கிறது), ஜெகா, பூர்ணசந்திரன்… இப்போது என் மனம் கவர்ந்த, தஞ்சாவூர் மண்ணைச் சேர்ந்த பிரபு காளிதாஸ்… (மை டியர் பிரபு, வெளியீட்டு விழாவுக்கு மட்டும் என்னை அழைத்து விடாதீர்கள்.  ப்ளீஸ்.  வேண்டுமானால் இரண்டு பேரும் ராயர் கஃபேவில் தனியாக ஒரு வெளியீட்டு விழா வைத்துக் கொள்ளலாம்.  இம்சை இல்லை…)

விழா பதிவுகள் – 30

உமா ஷக்தி முகநூலில், 28.2.16 அன்று எழுதிய பதிவு:   புகைப்படம்: பிரபு காளிதாஸ் சாரு எழுதிய அத்தனை புத்தகங்களையும் நான் படித்ததில்லை. ஆனால் ராஸ லீலா உட்பட முக்கியமான புத்தகங்களை படித்துள்ளேன். சாருவின் எழுத்தில் என்னை எப்போதும் கவர்வது தங்குதடையில்லாத எவ்வித மனத்தடையும் (inhibitions) இல்லாத ஒரு மொழிநடை. பிரவாகமாக, எளிமையாக, மிகவும் நேரடியாக நம்முடன் உரையாடும் மொழி அவருடையது. அவருடைய புதிய எக்ஸைல் நூறு பக்கங்கள் மட்டுமே படித்திருக்கிறேன். நேற்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு முழுவதும் … Read more

விழா பதிவுகள் – 29

தினமணியில் விழா பற்றிய செய்தி: http://bit.ly/1OV2uFq *** சில புகைப்படங்கள்: இடமிருந்து இரண்டாவதாக: DCP திரு.ராமகிருஷணன் தர்மசேனனுடன் மக்களில் ஒரு பகுதி. மேலே உள்ள படங்கள்: பிரபு காளிதாஸ்   ஜெகா, மனாசே  

விழா பதிவுகள் – 28

அழகிய சிங்கர் முகநூலில்: சாருநிவேதிதாவின் புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்கு அசோகமித்திரன், வைதீஸ்வரன் சகிதமாக சென்றிருந்தேன். சாருநிவேதிதா அக் கூட்டத்தில் ஒன்று சொன்னார். எழுத்தாளர்களை நாம் யாரும் கொண்டாடுவதில்லை என்று. அவர் சொன்னது உண்மையான வார்த்தை. சாரு இன்னொன்று சொன்னார். எழுத்தைத் தவிர நான் வேறு எதுவும் யோசிப்பதில்லை என்று. கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன், அசோகமித்திரன், எஸ்.ரா., அம்ஷன் குமார் அசோமித்திரன், அழகிய சிங்கர், ஓவியர் ஸ்ரீனிவாசன் உண்மையில் நான் பழகிய பல நண்பர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அசோகமித்திரனை எடுத்துக் … Read more