புழுதி: காரையன் கதன்

நான் இலங்கை சென்றிருந்த போது எனக்கு அறிமுகமான பதிப்பகம் தாயதி. அதேபோல் அங்கே அறிமுகமான நண்பர்களில் முக்கியமானவர் காரையன் கதன். சின்ன வயதில் நான் எப்படி இருந்தேனோ அதேபோல் இருக்கிறார். என்ன இப்படி ராக் பாடகர் போல் இருக்கிறீர்கள் என்று கேட்ட போது நீங்கள்தான் ரோல் மாடல் என்றார். இவர் என் வாழ்வில் மிகவும் முக்கியமானவர். இவரைப் போன்ற ஒரு மனிதரை நான் இதுவரை சந்தித்தது இல்லை. சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. இவரது அனுபவங்கள் பெட்டியோ நாவலில் … Read more

ஜெயமோகனும் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காயும்…

நேற்று தருண் தேஜ்பால் தொலைபேசியில் அழைத்து ஜெயாமோகனுக்கு என்னுடைய நூல்களை நீ அனுப்பி வைக்க முடியுமா என்று கேட்டார்.  ஜெயாமோகனை இவருக்கு எப்படித் தெரியும் என்று ஆச்சரியப்பட்டேன்.  இன்று விடை கிடைத்து விட்டது.  வாழ்த்துக்கள் ஜெயமோகன்.  இதைத்தான் கடந்த முப்பது ஆண்டுகளாக சொல்லி வருகிறேன்.  தமிழில் எழுதும் பெரும்பாலானவர்கள் சர்வதேச எழுத்தாளர்களுக்கு நிகரானவர்கள்.  ஆனால் சரியான மொழிபெயர்ப்பு இல்லாததால் நாம் சர்வதேச அளவில் தெரிய வராமல் இருந்தோம்.  இப்போது பல மொழிபெயர்ப்பாளர்கள் தோன்றி விட்டார்கள்.  சர்வதேச அளவில் … Read more

மீண்டும் இலங்கைப் பயணம்

நான் சமீபத்தில் எழுதிய அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கலகக்காரனின் உடல் என்ற நாடகத்தை வாசித்திருந்தால் நதீகாவின் புகைப்படங்களை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும்.    நான் நாடகத்தின் பக்கமே வராமல் இருந்ததற்குக் காரணம், என் நாடகம் மனித உடல் பற்றியதாக இருக்கும் என்பதால்.  அங்கே ஆடை இருக்காது.  நிர்வாணம்தான்.  ஜப்பானிய ஆன்செனில் எல்லோரும் நிர்வாணமாக நீராட வேண்டும்.  (ஆண்கள் தனியே, பெண்கள் தனியே.)  அந்த நிர்வாணம் உடலின் வாதையைப் பேசவில்லை.  அது பற்றி விரிவாக ரொப்பங்கி … Read more

குண்டு சட்டிக்குள் ஓடிய குதிரை வெளியே வருகிறது…

சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் எழுதி வந்த கதை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிய கதைதான். இதில் நல்லது இல்லாமால் இல்லை. சீலே சாந்த்தியாகோ நகரில் இருந்து இன்னும் என்னிடம் பத்து தினங்கள் உள்ளன. ஆனால் கையில் காசு இல்லை. இந்த நகரிலேயே தெருத் தெருவாகச் சுற்றி வரலாம். அதற்குக் காசு வேண்டாம். கையில் ஒரு நாலு ஐந்து லட்சம் இருந்தால் சீலே முழுவதும் சுற்றலாம் என்றதும் ஒரே வாரத்தில் ஐந்து லட்சம் அனுப்பியிருந்தார்கள் பெயர் தெரியாத … Read more

துளிக்கனவு இலக்கிய நிகழ்வில் (தோக்கியோ)

செப்டம்பர் 30 (2023) அன்று தோக்கியோவில் துளிக்கனவு அமைப்பின் சார்பாக நடந்த இலக்கிய விழாவில் எடுத்த சில புகைப்படங்கள் ஹரி, கவிதா, லெனின், கோவிந்தராஜன், ரா. செந்தில்குமார் மற்றும் நண்பர்கள்…

Conversations with Aurangzeb in Scroll

October fiction picks: Six recently published books that tell stories of different Indian identities https://scroll.in/article/1056579/october-fiction-picks-six-recently-published-books-that-tell-stories-of-different-indian-identities Courtesty: Scroll online magazine Conversations with Aurangzeb, Charu Nivedita, translated from the Tamil by Nandini Krishnan A writer hopes to get some primary research done for his new book by interviewing the spirit of Shah Jahan. But the endeavour turns … Read more