தி.ஜா.வின் மோக முள்

கல்கியில் 1961இல்வெளிவந்த இந்தக் கட்டுரையை சொல்வனத்தில் படித்தேன். படித்த போது கடவுளின் பேச்சைக் கேட்பது போல் இருந்தது. மோகமுள் – நாவல் பிறந்த கதை   தி.ஜானகிராமன் ஏப்ரல் 7, 2011  ரோஜா முத்தையா நூலகத்தில் படிக்கக் கிடைத்த, 1961-ஆம் ஆண்டு வெளிவந்த கல்கி வார இதழில் இடம்பெற்றிருந்த தி.ஜானகிராமன் எழுதிய இக்கட்டுரையை, ஸ்கேன் செய்து அனுப்பிய திரு.லலிதா ராம்அவர்களுக்கு சொல்வனத்தின் நன்றிகள். கண்ணாடிப் பாட்டியைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கல்யாணத்தில் பார்க்க நேர்ந்தது. “யார்றப்பா அது, ஜானகியாடா?” … Read more

ஊரின் மிக அழகான பெண் (தொடர்ச்சி)

பத்தோரி சீமாட்டி இளம் பெண்களின் ரத்தத்தில் குளிப்பாள் என்றேன்.  வெறும் இளம் பெண்கள் அல்ல; அவர்கள் கன்னிப் பெண்களாக இருக்க வேண்டும்.  ஒரு கட்டத்தில் பத்தோரிக்கு இந்த ரத்தச் சடங்குகளெல்லாம் வீண் என்று தோன்றியது.  காரணம், அவளுக்கு ஐம்பது வயது ஆன போது தோலில் சுருக்கங்கள் விழ ஆரம்பித்தன.  சரி, சூன்யக்காரியை வதை செய்து கொன்று விடலாம் என்று முடிவு செய்தாள்.  ஆனால் சூன்யக்காரி பத்தோரி சீமாட்டியிடமிருந்து தப்பிக்கவும், சீமாட்டியையே சிக்கலில் மாட்டி வைக்கவும் ஒரு சதி … Read more

ஊரின் மிக அழகான பெண்

ஊரின் மிக அழகான பெண் என்ற என்னுடைய மிக மிக முக்கியமான மொழிபெயர்ப்புத் தொகுப்பை பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.  இந்த நூலை சென்னை புத்தக விழாவிலேயே கொண்டு வந்து விட வேண்டும் என்று விரும்பினேன்.  ஆனாலும் நான் ஒரு perfectionist என்பதால் அவசர கோலமாகக் கொண்டு வருவதில் இஷ்டமில்லை.  பிழை திருத்தம் முடியும் வரை நீண்ட பதிவுகள் எதுவும் எழுதக் கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தேன்.  ஆனாலும் இன்று நேர்ந்த ஒரு சம்பவத்தால் பிழை திருத்தத்தை … Read more

குட்பை மிஷ்கின்!

சைக்கோ making பிடித்திருந்தது. ஆனாலும் போலீஸை அவ்வளவு உபயோகமற்றவர்களாகக் காட்டியதை நம்ப முடியவில்லை. அது படத்தின் நம்பகத்தன்மையைக் கெடுத்தது. ஒரு மோப்ப நாயும் சிசிடிவியும் கொண்டு ஒன்றரை மணி நேரத்தில் பிடித்திருக்கக் கூடிய கொலையாளியை அவன் பல கொலைகள் செய்யும் வரை போலீஸால் பிடிக்கவே முடியவில்லை. படத்தில் நம்பகத்தன்மை இல்லாவிட்டால் படத்தோடு யாரும் ஒன்ற மாட்டார்கள். படம் படு தோல்வி அடைந்ததற்குக் காரணம் அதுதான். ஆனால் இது பற்றியெல்லாம் நான் எதுவும் எழுத விரும்பவில்லை.‘ஆனால் இன்றுதான் சில … Read more

பத்தாண்டுகளுக்கு முன்பு…

M&L இதழ்கள் வேண்டாம். அது ஒன்பது இதழ்கள்தான் வந்துள்ளன. அதிலும் ஒருசில இதழ்களில்தான் எனக்குத் தேவையான விஷயங்கள் உள்ளன. அவற்றைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு விட்டேன். https://en.wikipedia.org/wiki/Sulfur_(magazine) மேற்கண்ட இணைப்பில் ஸல்ஃபர் என்ற பத்திரிகை பற்றிய விபரங்களைக் காணலாம். அது போன்ற ஒரு பத்திரிகையை என் அனுபவத்தில் வாசித்ததில்லை. என்னை உருவாக்கிய பத்திரிகைகளில் அது ஒன்று. இன்னொன்று, கூபாவிலிருந்து வாராவாரம் வந்து கொண்டிருந்த Granma என்ற டேப்ளாய்ட் பத்திரிகை. ஸல்ஃபர் 1981இலிருந்து 2000 வரை வந்தது. முதலில் … Read more

சக்ரவாகம்

ஒரு முதிர்ந்த அல்லது இப்படி சொல்லலாம் ஒரு பழுத்த பெண்ணுடன் முயங்கியிருக்கிறீர்களா? முயங்கலில் அங்கமெங்கும் ஒளிந்துகிடக்கும் அவள் இளமையை தேடித்தேடி வேட்டை நாய்போல் அவள் தேகமெங்கும் நாவால் அலைந்துண்டா? அவ்விளமையைத் தேடிக்கண்டடைந்ததுண்டா? பாவாடை சட்டையிலிருந்து தாவணிக்கு மாறிய காலத்திலிருந்து இன்று வரையான அவளுடைய சரீரத்தின் ஒவ்வவொரு இனுக்குககளையும் பரவசத்தோடு சுவைத்ததுண்டா? அப்படியானால் நீங்கள் தைரியமாக ந. சிதம்பர சுப்பிரமணியனின் “சக்ரவாகம் ” என்கிற சிறுகதைத் தொகுப்பை வாசிக்கத்தொடங்கலாம். அவருடைய “மண்ணில் தெரியுது வானம்” என்கிற புதினத்தை விடுங்கள், … Read more