நானும் என் வாழ்க்கையும்… (4)

அன்புள்ள சாரு, இதை எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. நான் ஒரு எழுத்தாளருக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணமே என்னைப் பதற்றமடையச் செய்கிறது. பலமுறை ‘அன்புள்ள சாரு’ என்ற இந்த வாசகத்தை மட்டும் எழுதிவிட்டு அதற்குமேல் பதற்றம் அடைந்து விட்டு விடுவேன். இது உங்களைப் பார்த்து வரும் பயம் அல்ல. ஒரு ஆளுமையைப் பார்த்து ஏற்படும் பயம். ஒருவித மரியாதையினால் ஏற்படும் பயம் என்று கூட சொல்லலாம். இது என்ன கொடுமை. வாசகனுக்கு மட்டும் ஏன் … Read more

மீண்டும் வேதாளம்…

சிறிய வயதில் அம்புலி மாமா பத்திரிகையை விரும்பிப் படிப்பேன்.  அதிலும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாளமும் அதைப் பிடித்துத் தன் தோளில் போட்டுக் கொள்ளும் பட்டி விக்ரமாதித்தனும் இன்னமும் அப்படியே ஞாபகத்தில் தங்கி இருக்கின்றனர்.  அந்தக் கதை இன்று ஞாபகம் வந்தது. தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்துமே என்னை black list செய்து வைத்திருப்பது போல் தோன்றுகிறது.  ஒருமுறை ஒரு தமிழ்நாட்டுப் பிரச்சினை பற்றி சென்னையின் பிரபலமான ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு ஒரு கட்டுரை அனுப்பினேன்.  ஒரு வாரம் … Read more

புறாவின் எச்சத்தில் ஆலம் விதை…

இன்று பூர்ணசந்திரன் பேசினார்.  ஒரு மாதமாக தொடர்பு இல்லை என்றதும் குழப்பமாக இருந்தது.  ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் அடுத்த நாளே என் மீது கொலை வெறியோடு திரிவதால் வந்தக் குழப்பம்.  சொன்னேன்.  சிரித்தார் பூர்ணா.  எவ்வளவு துரோகங்கள் நடந்தாலும் உள்வட்டம் உள்வட்டம்தான்.  உள் வட்டத்தில் இதுவரை குழப்பம் நடக்கவில்லை.  இனிமேலும் நடக்காது.  என் பொருட்டு எவ்வளவோ ஏச்சு பேச்சுகளை சகித்தவர் பூர்ணா.  தொடர்பு இல்லை என்றதும் தவறாக நினைத்தது என் தவறுதான்.  இனி இப்படி நடக்காது.  என்னால் … Read more

எக்ஸைல்-2 பற்றி : அராத்து

இன்று ஒரு சந்தேகம் கேட்பதற்காக அராத்துவுக்கு எக்ஸைல்-2 நாவலின் எட்டாவது அத்தியாயத்தை அனுப்பி வைத்தேன்.  மிக நீண்ட அத்தியாயம் அது.  மாலைதான் அழைப்பார் என்று பார்த்தால் கொஞ்ச நேரத்தில் அழைத்தார்.  படிச்சிட்டீங்களா என்றால் ஓ படிச்சுட்டனே என்கிறார்.  எப்படி என்று அவரே வாசகர் வட்டத்தில் எழுதியிருக்கிறார்.  பாருங்கள்: சாருவின் எக்ஸைல் 2 ஒரு அத்தியாயம் படித்தேன்.முழுக்க முழுக்க மரங்கள் மற்றும் பூக்களைப்பற்றி எழுதியிருக்கிறார்.க்ளாஸிக் என கண்ணை திறந்து கொண்டே சொல்லிவிடலாம். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் , … Read more

நானும் என் வாழ்க்கையும்… (3)

சிறிது நேரம் முன் ஒரு நண்பரிடம் பேசினேன்.  என்னைக் கன்னாபின்னா என்று திட்டி எழுதுகிறார்களாம்.  என் நண்பர்களையும் கன்னா பின்னா என்று திட்டுகிறார்களாம்.  ”நானும் அதேபோல் களத்தில் இறங்கி அவர்களைத் திட்டப் போகிறேன்” என்றார் நண்பர்.  எப்படி எப்படித் திட்டுவேன் என்றும் சொன்னார்.  நான் மிரண்டு போனேன்.  எலியோடு சண்டைக்குப் போய் நீங்கள் வெற்றியே அடைந்தாலும் நீங்களும் எலியாக மாறி விட்டீர்கள் என்றுதானே பொருள்? உங்களையோ என்னையோ யாராவது அவதூறு செய்தால் நாமும் பதிலுக்கு அவதூறு செய்யக் … Read more

நானும் என் வாழ்க்கையும்… (2)

நானும் என் வாழ்க்கையும் முதல் பகுதியைப் படித்து விட்டு என் நண்பர் ஒருவர் குதி குதி என்று குதித்தார். என்னுடைய உள் வட்டத்தைச் சேர்ந்த இருபது பேரில் ஒருவர் அவர்.  அவருக்கும் எனக்கும் அநேகமான எல்லா விஷயங்களிலும் ஒத்துப் போகும்.  அது என்னவோ இந்தப் பண விஷயத்தில் மட்டும் ஒத்துப் போகவில்லை.  அதாவது, வெறும் வாய்க்கு அவல் கொடுத்து விட்டேனாம்.  இதுதான் சாக்கு என்று என்னைப் பிரித்து மேய்ந்து விடுவார்களாம்.  அப்படி இப்படி, ஆ… ஊ… மயிரே … Read more