ரிஷி மூலம்
இப்போதைய எழுத்தாளர்களில் எனக்குப் பிடித்தவர்கள் யார் என்று கேட்டால் நீண்ட நேரம் யோசிக்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு சமகாலத் தமிழ் எழுத்து சோர்வடையச் செய்வதாக உள்ளது. இருந்தாலும் நல்ல எழுத்து வரும் போது நான் அதைப் படிக்கத் தவறுவதில்லை. அப்படி நான் வேண்டி விரும்பிப் படிக்கும் ஒருவர் தேவி பாரதி. அவருடைய காந்தி என்ற நீண்ட சிறுகதையை காலச்சுவடில் படித்த போது அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினேன். அவருடைய கிராமமான வெங்கரையாம்பாளையத்துக்கு நேரில் சென்று அவரோடு தங்கியிருந்து … Read more