கண்களுக்குக் கீழே தொங்கிய பை – சிறுகதை

ப்ரியா என் வாசகி. ஐஐடியில் படித்தவள்.  அமெரிக்காவில் ஜாகை.  வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லி விட்டார் கணவர்.  கணவரும் ஐஐடி.  ஆனால் தங்க மெடல் வாங்கியவர்.  ப்ரியாவின் மாமியாரும் வீட்டோடு இருக்கிறார்.  மணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.  ப்ரியாவின் வயது இருபத்தைந்துக்குள் இருக்கும்.  காதல் மணம் இல்லை.  பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம்.  ”நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன், இல்லாவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும், பைத்தியமாக அலைவதை விட செத்துப் போவது … Read more

புருஷன் நாவல் பற்றிய என் உரை

புருஷன் நாவல் பற்றிய என்னுடைய இந்த உரையை ஆற அமரக் கேளுங்கள். பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். இதுவரை நான் பேசிய உரைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். இதுபோல் இன்னொரு முறை இன்னொரு நூலுக்கு என்னால் பேச முடியுமா என்று தெரியவில்லை. இந்த உரை குறித்து ஒரு உரையாடல் தொடங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அல்லாமல், எப்போதும் போல் கிணற்றில் போட்ட கல்லாக இதுவும் கிடக்கும் என்றால் அது பற்றியும் எனக்குப் புகார் இல்லை. … Read more

சென்னை புத்தக விழா

சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்த புத்தக விழாவைப் போல் இதுவரையில் என் வாழ்வில் வேறு எந்தப் புத்தக விழாவும் எனக்கு இந்த அளவு மனநிறைவைத் தந்ததில்லை. காரணம், இதுவரையில் நான் இளைய தலைமுறை குறித்து மிகுந்த அதிருப்தியில் இருந்தேன். இவர்களுக்குத் தமிழும் தெரியவில்லை, ஆங்கிலமும் தெரியவில்லை, இலக்கியம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் அளவில்தான் இருக்கிறார்கள் – இதுதான் இன்றைய இளைய தலைமுறை பற்றிய என் கணிப்பாக இருந்தது. இந்தக் கணிப்பு இந்தப் புத்தக … Read more

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு

The novel ‘Anbu’ written by the transgressive author Charu Nivedita was like a hell of a roller coaster ride for me. He never failed to stay connected throughout the book and I was entirely engaged with his texts. And the reason, I think, is because the way he conveyed it was epic and humorous. It … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்

சாருவின் பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்று தொகுதிகளையும் படித்து முடித்த பின்பு, அதில் அவர் அறிமுகப்படுத்தியிருக்கும் எல்லா எழுத்தாளர்களையும் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். எந்த ஒரு எழுத்தாளரும் மற்ற எழுத்தாளர்கள் பற்றி அறிமுகப்படுத்தி இத்தனை விரிவாக எழுதுவார்களா என்று தெரியவில்லை. சாரு செய்திருப்பது மிகப் பெரிய வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை என்றே சொல்ல வேண்டும். இதுவரை அவர் பரிந்துரைத்த எல்லா எழுத்தாளர்களின் எழுத்து நடையிலும் சரி, மொழியிலும் சரி, எனக்கு இலக்கியத்தின் மீது இதுவரை இருந்து … Read more

தில்லையின் தாயைத்தின்னி: பெண்ணுடலின் அரசியல் குறித்த ஒரு மாடர்ன் க்ளாஸிக்

ஐரோப்பிய இலக்கிய வாசகர்கள் மற்றும் இலக்கிய நிறுவனங்களின் ரசனை, குருதி வேட்கையுடன் அலையும் ஓநாய்களையே ஒத்திருக்கிறது.  ஆசியா மற்றும் ஆஃப்ரிக்க மக்களின் போர் அனுபவங்கள், போரின் அவலங்கள், துயரங்கள் போன்றவற்றையே அவர்கள் இலக்கியம் என வரையறுத்து ரசித்து ருசிக்கிறார்கள்.  பள்ளிக்கூடத்தில் ஏவுகணை விழுந்து அதில் செத்துப் போன நூற்றுக்கணக்கான சிறார்கள், ராணுவத்தினரால் வன்கலவி செய்யப்பட்ட பெண்கள், கண்ணி வெடியில் கைகால் இழந்த மனிதர்கள், நாட்டையும் வீட்டையும் இழந்து அகதிகளாய் அந்நிய நிலத்துக்கு வெளியேறும் அனாதைகள் என ’கடவுளால்’ … Read more