ஒரு இனிய சந்திப்பு

நேற்று மாலை பார்த்திபன் வீட்டுக்குள் நுழைந்தவுடனே வரவேற்றது வோட்கா.  Pug இன நாய்.  தரையில் அமர்ந்து அதோடு கொஞ்சி விளையாடி விட்டுத்தான் பார்த்திபனுக்கு ஹலோ சொன்னேன்.  பிறகு பாரதிராஜா வீட்டுக்குச் சென்ற போது மணி எட்டரை.  பனிரண்டு வரை பாரதிராஜாவும் பார்த்திபனும் நானும் பேசிக் கொண்டிருந்தோம்.   ”சிங்கத்தில் நல்ல சிங்கம் கெட்ட சிங்கம் என்றெல்லாம் உண்டா, சிங்கம் சிங்கம் தானே, நான் சிங்கம்” என்பது போன்ற ஏகப்பட்ட பஞ்ச் டயலாகோடு பேசினார் பாரதிராஜா.  மிகப் பெரிய … Read more