அன்பும் வெறுப்பும்…
அன்புள்ள சாரு, உங்களுக்கு இது என் முதல் கடிதம். உங்கள் ‘நிலவு தேயாத தேசம்’ தொடர்ந்து படித்து வருகிறேன். எங்கோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து, தேவையான எல்லா விடயங்களையும் தொட்டு, பின் ஆரம்பப்புள்ளியில் முடிக்கும் உங்கள் எழுத்து வியக்க வைக்கிறது. வெறும் இடங்களின் குறிப்பு மட்டும் கொடுக்காது, அதன் முழு வரலாற்றையும் சாறு பிழிந்து கொடுக்கும் உங்கள் உழைப்பு என்னை வெகு விரைவாக உங்கள் எழுத்துக்கு அடிமை ஆக்கி விட்டது. உங்கள் எல்லா புத்தகங்களையும் படிக்க ஆவல் … Read more