அன்பும் வெறுப்பும்…

அன்புள்ள சாரு, உங்களுக்கு இது என் முதல் கடிதம். உங்கள் ‘நிலவு தேயாத தேசம்’ தொடர்ந்து படித்து வருகிறேன். எங்கோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து,  தேவையான எல்லா விடயங்களையும் தொட்டு, பின் ஆரம்பப்புள்ளியில்  முடிக்கும் உங்கள் எழுத்து வியக்க வைக்கிறது. வெறும் இடங்களின் குறிப்பு மட்டும் கொடுக்காது, அதன் முழு வரலாற்றையும் சாறு பிழிந்து கொடுக்கும் உங்கள் உழைப்பு என்னை வெகு விரைவாக உங்கள் எழுத்துக்கு அடிமை ஆக்கி விட்டது. உங்கள் எல்லா புத்தகங்களையும் படிக்க ஆவல் … Read more

காதலும் கடந்து போகும்… Sí Señor…

அன்புள்ள  சாரு, “ஏ பங்காளி…”  எனும்  theme பாடல், Amores Perros-ல் வரும்  “Si Senor” பாடல்  வடிவில்  இருக்கிறது  பாருங்கள்.  கொஞ்சம் டெம்போ  மட்டும்  குறைவு.  மற்றபடி  அந்த  வெறிபிடித்த  நாயின்  அதே  குரல்… “ஏ பங்காளி…” “Si Senor” பிரபு   சந்தோஷ் நாராயணனிடம் ஒளிவு மறைவு இல்லை.  தான் எடுப்பதையும் சொல்லிக் கொண்டுதான் வருகிறார்.  பழக்கத்திலும் eccentricity-யிலும் சந்தோஷ் நாராயணனை கிட்டத்தட்ட சந்திர பாபுவுடன் ஒப்பிடலாம்.   சினிமாவில் இப்படிப்பட்ட கலைஞர்களின் வரவு … Read more

காதலும் கடந்து போகும்

சினிமா ரசனையைப் பொறுத்தவரை பிரபு காளிதாஸுக்கும் எனக்கும் நன்றாக ஒத்துப் போகிறது.  நேற்று ’காதலும் கடந்து போகும்’ பார்த்தேன்.  இது பற்றி பிரபு எழுதியிருப்பது.  “மரக்கன்றுகள் முறையான கைகளில் சிக்கினால் எவ்வளவு நல்லதோ அவ்வளவு அருமையாக சினிமா இளைஞர்கள் கையில் சிக்கியுள்ளது. மிகவும் சந்தோஷம். பின்னணி இசை, ஒளிப்பதிவு, சவுண்ட் டிசைன் எல்லாமே அற்புதம். விஜய் சேதுபதி படுபயங்கரம். அவர் உலக அரங்கை வெகுவிரைவில் நிச்சயம் தொடுவார். சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம் படத்திற்குப் பிறகு இதில் நன்றாக நடித்துள்ளார். … Read more