காதலும் கடந்து போகும்… (பாலாவின் இயக்கத்தில்)
எனக்கு வரும் கனவுகள் சற்று வினோதமானவை. ஸீரோ டிகிரியில் உள்ள கவிதைகள் பலவும் கனவில் வந்தவைதான். காலையில் மறந்து விடும் என்பதால் கனவு முடிந்ததுமே எழுந்து எழுதி விடுவேன். இதற்காகவே அப்போதெல்லாம் காகிதமும் பேனாவும் பக்கத்திலேயே இருக்கும். சமயங்களில் க்ரைம் கதைகள் தோன்றும். விலாவாரியாக வரும். சுபம் வரை நீளமாகப் போகும். காலையில் எழுந்து பார்த்தால் புகைமூட்டமாகத் தெரியும். காட்சிகளும் கதையும் மறந்து போயிருக்கும். அந்தக் கதைகளை மட்டும் அப்போதே எழுந்து எழுதி விட்டால் நானும் ராஜேஷ் … Read more