மரணத்தை அவ்வளவு எளிதாகப் பரிசளித்து விட முடியாது : செல்வகுமார்

ஒரு இளம் கவிஞர் முகநூலில் என்னை தேவடியாள் மகனே என்றும் செத்துப் போ என்றும் சொல்லியிருக்கிறார்.  பல நூறு பேரால் பகிரப்பட்ட அந்தப் பதிவு எனக்கும் வந்தது.  நான் இப்போது சொல்லப் போவதை வாசகர் வட்ட நண்பர்கள் கூட நம்பப் போவதில்லை.  சத்தியமாகச் சொல்கிறேன்.  தேவடியாள் மகனே மற்றும் செத்துப் போ என்ற வார்த்தைகள் எனக்கு ஆசானே, உன்னை ஆராதிக்கிறேன் என்பது மாதிரியான வார்த்தைகளாகத்தான் தோன்றின.  இப்போது எனக்கு அன்புக்கும் வெறுப்புக்கும் வித்தியாசமே தெரியவில்லை.  அவருக்கு நான் … Read more

கார்ல் மார்க்ஸ் நூல்கள் வெளியீட்டு விழா பேச்சு – காணொளி

நேற்றைய புத்தக வெளியீட்டு விழா இனிதே நடந்து முடிந்தது.  அது பற்றி இன்று காலை ஒரு சிறுகதை எழுதினேன்.  பிறகு வெளியிடுகிறேன்.  இப்போது நேற்றைய பேச்சின் காணொளி.  ஷ்ருதி டிவி நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.