விழா பதிவுகள் – 17
டியர் சாரு, கடந்த வாரம் நடந்த தங்களது புத்தக வெளியீட்டில் நானும் கலந்து கொண்டேன். முதன் முதலில் உங்களை நேரில் கண்டதும் அன்றுதான். இன்னும் என்னால் அந்த பிரமிப்பில் இருந்து மீள இயலவில்லை. சிறு வயதில் எங்களது கிராமத்தின் அருகில் நடைபெறும் தேர்திருவிழா கடைத்தெரு போல இருந்தது. அத்தனை excitement. அத்தனை கொண்டாட்டம். பிற வாசகர்களைப் போல் நிரம்பப் படித்தவனில்லை நான். கொஞ்சம் இலக்கியப் பரிச்சயம் உண்டு. உங்களது அட்டகாசமான எழுத்து நடைக்கு நிகர் பிறிதொரு எழுத்து … Read more