புஞ்சை புளியம்பட்டி புத்தகக் கண்காட்சி

விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் ‘புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா 2016’ நாளை துவங்குகிறது. புளியம்பட்டி மாதம்பாளையம் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நாளை துவங்கி 27-ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. நாளை மாலை 6 மணிக்கு துவங்கும் புத்தகத் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சிக்கு புன்செய் புளியம்பட்டி மக்கள் நலச்சங்க தலைவர் டாக்டர் சுப்ரமணியன் தலைமை வகிக்கிறார். தேவிபாரதி மற்றும் … Read more