ஒரு நேர்காணல்
தினகரன் தீபாவளி மலர், 2016 பேட்டி எடுத்தவர்: நா. கதிர்வேலன் “சித்தன் போக்கு, சிவன் போக்கு என்பார்கள். ஆனால், இந்த ஜித்தன் போக்கை எவராலும் கணிக்க முடியாது. காலை வேளையில் சாரு நிவேதிதாவிடம் தொடர்பு கொண்டால், ‘எப்போது வேண்டுமானாலும் பேசலாம்,’ என சுலபமாக நேரம் ஒதுக்குகிறார். தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமை. சில முன்மாதிரிகளை உண்டாக்கி முதல் அடி எடுத்து வைத்தவர். தயங்காமல் கருத்து வைக்கும் கலகப் போராளி. உலக இலக்கியங்களை அறிமுகப் படுத்தியவர். இப்படி … Read more