பிரபு காளிதாஸின் நாவல்

கடுமையான வேலை நெருக்கடிக்கு இடையில் இருந்தேன். பிரபு காளிதாஸ் தான் எழுதியிருந்த நாவலின் மென்பிரதியை அனுப்பியிருந்தார். முழுசாக பிறகு படிப்போம்; இப்போதைக்கு முதல் இரண்டு பக்கங்களைப் படிப்போம் என்று ஆரம்பித்தேன். பாதியில் நிறுத்தவே முடியவில்லை. தமிழில் இப்படி ஒரு நாவலை இதுவரை படித்ததில்லை. இந்த அளவு எழுதுவார் என்று நான் ஒரு சதவிகிதம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், சிறுகதை எழுதுவது சுலபம். நாவல் அப்படி அல்ல. சிறிய நாவல்தான். 25,000 வார்த்தைகள். ஆனால் இந்திய வாழ்க்கையை மற்ற … Read more

முராகாமியின் ‘விநோத நூலகம்’

செப்டெம்பர் 28, 2016 இலக்கிய வாசகர்கள் ஹாருகி முராகாமி (இதுவே சரியான உச்சரிப்பு) பற்றி கேள்விப்படாமல் இருக்கவே முடியாது. நானும் கேள்விப்பட்டேன். ஆனால் ஆர்வமில்லை. கூச்சல் அந்த அளவுக்கு இருந்தது. எங்கே போனாலும் முராகாமி, முராகாமி, முராகாமி. முகச்சுளிப்பே ஏற்பட்டது. நோபல் பரிசு பெறாமலேயே நோபல் பரிசு பெற்றவர்களை விட அதிக அளவு பேசப்பட்டு விட்டார் முராகாமி. அதிக அளவு புகழ் அடைந்தவர்கள் அதிக அளவு கலா சிருஷ்டி இல்லாதவர்கள் என எனக்கு ஒரு எண்ணம். ஹே … Read more