ஜெயமோகனுக்கு பத்மபூஷன் விருது

”அப்படியென்றால் வதந்திகளை எவர் உருவாக்குகிறார்கள்? ஏன் அவற்றை இவ்வளவு வெறியுடன் பரப்புகிறார்க்கள்?  ஊடகங்களின் உண்மையான நோக்கம் என்ன? ஸ்க்ரோல் என்னும் இணைய மஞ்சள் பத்திரிகையில் ஒரு கட்டுரை.  மக்கள் கூட்டம்கூட்டமாக ஏடிஎம் முன்னால் சாகிறார்கள், மாபெரும் கலவரம் வெடிக்கப்போகிறது என்று.  என்னதான் உத்தேசிக்கிறார்கள்?” இப்போதைய பணப் பிரச்சினை பற்றி ஜெயமோகன் கட்டுரையில் என்னை அசத்திய வரிகள் இவை!  இன்னமும் ஜெயமோகன் அவருடைய 25 வயதில் எழுதிய வேகத்தில் எழுதுவது கண்டு ஆச்சரியம் அடைந்தேன்.  தம்பிக்கு முதுமையே வராது … Read more