கல்ச்சர் வல்ச்சர் – 1
நாடோடியின் நாட்குறிப்புகள் என்ற தலைப்பில் மின்னம்பலம் இணைய இதழில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் எழுதி வருகிறேன். இன்றைய தினம் கல்ச்சர் வல்ச்சர் என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரை. இதன் அடுத்த பகுதி நாளை வெளிவரும். கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் விதமாக இந்தக் கட்டுரையை வெளியிட்ட மின்னம்பலம் ஆசிரியருக்கும் ஆசிரியர் குழு நண்பர்களுக்கும் என் நன்றி. இந்தக் கட்டுரைக்காக பிரத்தியேகமாக புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்த என் அன்புக்கும் பிரியத்துக்கும் உரிய பிரபு காளிதாஸுக்கும் விசேஷ … Read more