பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகம்

எனக்கென்று ஒரு வாசகர் வட்டம் உள்ளது. வட்டம் ரொம்பவும் பெரியது. இன்றைக்கும் 2500 பேர் அமரக் கூடிய காமராஜர் அரங்கில் புத்தக வெளியீட்டு விழா நடத்தினால் அரங்கம் நிரம்பி விடக் கூடிய நிலையில்தான் இருக்கிறேன். இதற்காக சூப்பர் ஸ்டார்களையெல்லாம் அழைக்க வேண்டிய அவசியமும் இல்லை. முகநூலிலும் 29000 பேர் என் எழுத்தைப் படிக்கிறார்கள். சாருஆன்லைனைப் படிப்போர் எண்ணிக்கை 60,000 பேர். ஆனாலும் முன்வெளியீட்டுத் திட்டம் என்று போட்டால் 200 பேர் தான் பணம் அனுப்பிப் பதிவு செய்கிறார்கள். … Read more