இதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் பற்றி மற்றொரு குறிப்பு

நேற்று ரெய்ன் ட்ரீ மொட்டை மாடியில் சில நண்பர்களுடன் அரட்டை.  அப்போது ஒரு நண்பர் ஜெயமோகனின் வெண்முரசு தனக்குப் பிடித்தமான படைப்பு என்று சொன்ன போது அதிர்ச்சி அடைந்தேன்.  ஏனென்றால், அவர் பின்நவீனத்துவப் பள்ளியைச் சேர்ந்தவர்.  விளிம்பு நிலைப் பகுதி பற்றி எந்த வித ‘இலக்கியப்’ பூச்சுகளும் இல்லாமல் எழுதுபவர்.  விளிம்பு நிலை மாந்தர் பற்றி எக்கச்சக்கமான ரொமாண்டிக் ஜிகினாக்களுடன் எழுதிய ஆள் ஜி. நாகராஜன் என்று மதிப்பீடு செய்கிறேன்.  அந்த அர்த்தத்தில் இதைச் சொல்கிறேன்.  நண்பரிடம் … Read more