காயத்ரியின் பிறந்த நாளான இன்று…

காயத்ரியின் பிறந்த நாளான இன்று இந்தக் கட்டுரையை மீள்பிரசுரம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எட்டு ஆண்டுகளுக்கு முன் நான் மிகப் பெரிய உயரத்திலிருந்து விழுந்த போது அந்த அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்.  அல்லது, பைத்தியம் பிடித்திருக்கும்.  இந்த இரண்டும் நிகழாமல் என்னைக் காப்பாற்றியவர் காயத்ரி.  அதுவும் அப்போது அவர் என்னைச் சந்தித்து ஒரு வாரம்தான் இருக்கும்.  சே, நீ இப்படிப்பட்ட ஆளா என்று என்னை விட்டு அகன்று விடாமல் என்னை நம்பினார். நான் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – 3 முன்வெளியீட்டுத் திட்டம்

பழுப்பு நிறப் பக்கங்கள் தினமணி இணைய இதழில் தொடராக வந்து கொண்டிருந்த போது அது பற்றி எழுத்து காலத்து மூத்த கவிஞர் எஸ். வைதீஸ்வரன் அது பற்றி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  அதை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அன்புள்ள சாரு… இந்த வாரம் தினமணியில் பழுப்பு நிறப் பக்கங்கள் தொடரில் ‘கு.ப.ரா. 3’ படித்தேன். கு.ப.ரா.வைப் பற்றி இதுவரை கவனிக்கப்படாத அல்லது அலட்சியப்படுத்தப்பட்ட பல ஆழமான தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. வெறும் அதிர்ச்சிகளைத் தூண்டும் … Read more