சாருவும் நானும் – பிச்சைக்காரன்

அப்போது சாருவுடன் எனக்கு பழக்கம் இல்லை… ஒரு புத்தக கண்காட்சியில் அவரைப் பார்த்தேன்.. அப்போது வலைப்பூ எழுத ஆரம்பிபித்த கால கட்டம். அவரை ஒரு பேட்டி எடுத்து எழுதலாமே என நினைத்து அவரை அணுகினேன் – வணக்கம் சார் .. சில கேள்விகள் -ம்ம்.. கேளுங்க – உங்க பார்வையில் இலக்கியம் என்றால் என்ன ? அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார் … எதுவும் சொல்லவில்லை சரி.. சொல்ல தெரியல போல… இன்னொரு கேள்வி கேட்போம் … Read more