நானும் ஒரு ஏழைத்தாயின் மகன்தான் : மனுஷ்ய புத்திரன்

…………………………. மனுஷ்ய புத்திரன் ……………… இந்த நாட்டின் கோடானு கோடி ஏழைத்தாய்களைப் போலவே என் தாயும் ஒரு ஏழைத்தாயாகத்தான் இருந்தாள் ஆனால் அவள் ஒருபோதும் தன்னை ஒரு ஏழைத்தாய் என்று சொல்லிக்கொண்டதில்லை மேலும் எங்களை ஒரு ஏழைத்தாயின் பிள்ளைகள் என்று அவள் எங்களுக்கு சொல்லித்தரவும் இல்லை அவள் எங்களுக்கு நிறைய சொல்லித் தந்தாள் ஏழ்மையை ஒரு மூலதனமாக பயன்படுத்தக் கூடாது ஏழ்மையை ஒரு விளம்பரப்பொருளாக்கி ஏழைகளை அவமதிக்கக் கூடாது ஏழைகளின் தலையில் நடந்துபோய் அதிகாரத்தின் பீடங்களை அடையக் … Read more