ஒரு காட்டுமிராண்டி சமூகத்தில்…

ஒரு காட்டுமிராண்டி சமூகத்தில் நடக்கும் காட்டுமிராண்டித்தனமாக காரியங்களுக்கு எதிர்வினைகள் மட்டும் நியாயமான, தர்மமான முறையில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம், மடத்தனம் மட்டுமல்ல; அதர்மமும் கூட. எனவே 17 பேருக்கு எதிராக முடிவு செய்திருக்கும் வக்கீல்களின் முடிவு சரியானதுதான். இதை நாம் அந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் கோணத்திலிருந்து மட்டுமே பார்க்க வேண்டும். அது எத்தனை முறையற்றதாக இருந்தாலும். 17 பேருக்கும் அவர்கள் சாகும் தினம் வரை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் பரோல் … Read more