பாரினிலே நல்ல நாடு!

”நம் நாட்டைப் பற்றி ஏன் லண்டனிலிருந்து வெளிவரும் ArtReview Asia பத்திரிகையில் எப்போதும் இழிவாகவே எழுதுகிறீர்கள்? நல்லதாக எழுத எதுவுமே இல்லையா?” என்று கேட்கும் நல்லிதயங்களுக்கு இந்தக் கட்டுரையை சமர்ப்பிக்கிறேன். அந்த நல்லிதயங்களிடம் நான் தெண்டனிட்டுக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒரு ரெண்டு நிமிடம் செலவு செய்து இந்தக் கட்டுரையைப் படியுங்கள் என்பதுதான். இந்தக் கேடுகெட்ட துப்புக் கெட்ட நாட்டைப் பற்றி நான் எப்படி நல்லதாக எழுத முடியும்? உடம்பே புழுத்து நாறிக் கொண்டிருக்கும் போது ஒருத்தரின் மயிர் … Read more